உலகத் திருக்குறள் மையம், திருக்குறள் ஆய்வரங்கம் 1021

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை உலகத்திருக்குறள் மையம் இணைந்து நடத்தும் வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1021 ஆவணி 02, தி.ஆ.2054 / 19.08.2023 சனி காலை 10.00 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை. திருவள்ளுவர் வாழ்த்து வரவேற்புரை ஆய்வாளர்கள் அரங்கம் பொருள்: வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வுகள் 2. திருக்குறள் சமூகவியல் ஆய்வுகள் திருக்குறள் ஆய்வாளர் ஏ.சிவபாக்கியம் 3. திருக்குறள் சான்றோர்கள் பற்றிய ஆய்வுகள் அருள்திரு திருத்குறள் தூதர் சு.நடராசன், சென்னை சிறப்பு ஆய்வுரைகள் புனித நூல்…

திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2

நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 926 சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 2 நிகழ்ச்சி நடந்த நாள்: தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை   தலைமை: அருள்திரு முனைவர் கு.மோகனராசு திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும் 01. பேராசிரியர் வெ.அரங்கராசன் — முனைவர் அ.பூரணலதா 02. முனைவர் நயம்பு அறிவுடை நம்பி — முனைவர் ஏ.சிவபாக்கியம் 03. திருக்குறள் அறிஞர் ஆ.இரத்தினம் —…

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்! உலகத்திருக்குறள் மையம் மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்   ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை 27.10.2018 காலை 10.00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை பெயர் சூட்டுநர்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் க.தமிழ்ச்செல்வன் முனைவர் இரா.மதிவாணன் இலக்குவனார் திருவள்ளுவன்   திருக்குறள் எழுச்சி மாநாடு – கால்கோள் விழா நண்பகல் 12.00 சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு

திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02-3, 2049  சனவரி 15-16, 2018 காலை வள்ளுவர் கோட்டம், சென்னை திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு உலகத்திருக்குறள் மையம்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் நூல் வெளியீடு – ஒளிப்படங்கள்

திருக்குறள் தேனீ வெ.அரங்கராசனின் ‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ நூல் வெளியிட்டவர் : இலக்குவனார் திருவள்ளுவன் தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம். படங்கள் : பொறி.தி.ஈழக்கதிர்

உலகத்திருக்குறள் மையம், திருவள்ளுவர் திருநாள் விழா, உயராய்வு எழுச்சி மாநாடு

உலகத்திருக்குறள் மையம் திருவள்ளுவர் திருநாள் விழா உயராய்வு எழுச்சி மாநாடு தை 02, 2048 ஞாயிறு  சனவரி 15, 2017 காலை 7.00 முதல் மாலை 5.00 வரை வள்ளுவர்  கோட்டம், சென்னை காலை 7.00 திருக்குறள் முற்றோதல் காலை 8.30 சிற்றுண்டி காலை 9.00 நூல்கள் வெளியீடு நூலாசிரியர்கள்: திருக்குறள் தேனீ வெ.அரங்கராசன் திருக்குறள் செல்லம்மாள் திருக்குறள் தி.வே.விசயலட்சுமி வெளியிடுநர் : இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் ப.தாமரைக்கண்ணன் முனைவர் பா.வளன்அரசு வாழும் வள்ளுவம் சிறப்பிதழ் வெளியீடு: முனைவர் கோ.மோகன்ராசு முற்பகல் 10.30  அறக்கட்டளைச்…