(தோழர் தியாகு எழுதுகிறார் 189 : மணிப்பூர் வன்முறையை நிறுத்துக!-தொடர்ச்சி)   மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!   மணிப்பூர் என்றதும் எனக்கு வரக்கூடிய சில நினைவுகள்:   1)      மணிப்பூரில் இந்தியப் படை இழைத்த வன்கொடுமைகளை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டம்; படை முகாமுக்கு எதிரில் ஒரு பத்துப் பெண்கள் ஆடை களைந்து வரிசையாக நின்று “INDIAN ARMY RAPE US” (இந்தியப் படையே! எங்களை வன்புணர்வு செய்!) என்ற பதாகை தாங்கி நின்றார்களே, அந்தப் போராட்டம்!   2)      இந்தியப் படையை …