“சிலம்புச் செல்வர்”  தாமரைத்திரு  முனைவர்  ம.பொ.சிவஞானம் அவர்களின் 20-ஆம் ஆண்டு நினைவு விழா  மூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா!   தமிழகத்தின் எல்லைகளை மீட்டுத் தந்தவர்,   விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழர் நலனிற்காகப் பாடுபட்டவர், அதற்காகப் பல போராட்டங்கள் நடத்தியவர், அரசியல், மொழி, இலக்கியம் ஆகியவற்றில் 120-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி.   இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மா.பொ.சி. அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில்  புரட்டாசி 16, 204  / 03-10-2015 அன்று…