தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்ட அழைப்பு

ஆனி 28, 2050 சனி 13.07.2019 மாலை 06.00 மணிஅளவில் பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை  தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.) வரவேற்புரை:  தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க) முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.) சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க) பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க…

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்) வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்) முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி), அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்), பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி), சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்) தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) சிறப்புரை:…

சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்

தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர்,  தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா) தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார். வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக! முனைவர் சான் சாமுவேல் நிறுவன இயக்குநர் ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் :  www.instituteofasianstudies.com குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign…

உருசிய நாட்டுத் தமிழறிஞர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

  உருசிய  நாட்டிலுள்ள தமிழறிஞர்கள் சிலர் தமிழாய்வு தொடர்பான சில திட்டப் பணிகள் தொடர்பாகத் தமிழகம் வந்துள்ளனர். மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் உருசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி  (Prof Alexander Dubyanskiy)அவர்களின் தலைமையில் வருகை தரும் இவர்களுடன் சந்திப்புக்கும் கலந்துரையாடலுக்கும் ஆசியவியல் நிறுவனம், தை 10, 2049செவ்வாய்க் கிழமை 23-01-2018 அன்று முற்பகல் 10.30 மணிக்கு (செம்மஞ்சேரியில் அமைந்துள்ள) ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்றுத் தங்கள் அரிய கருத்துகளை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்…

அடுத்தது என்ன? – கலந்துரையாடல் நிகழ்வின் படங்கள்

மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி அளவில் சென்னையில், “ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?” என்னும் தலைப்பிலான   34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல்  நிகழ்வின் ஒளிப்படங்கள் [ படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிப் பதிவுகளுக்கான அழைப்பு

வணக்கம். சேக்கம் சமூகசேவை அமைப்பு வழங்கும் ‘அதற்கும் அப்பால்’ நிகழ்ச்சிக்கான பதிவுகள்,   பங்குனி 22, 2048, செவ்வாய் ஏப்பிரல் 04,   பங்குனி 23, 2048, புதன்கிழமை, ஏப்பிரல் 5  ஆகிய நாள்களில் இடம்பெறவுள்ளன. உங்களையும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.   முதல்பதிவு வருகை: மாலை 6.00 மணி இரண்டாம் பதிவு வருகை: மாலை 7.30 மணி   இடம் :  இரா அரண்மனை விருந்துக்கூடம்  [ ERAA Palace Banquet Hall, 10 Karachi Dr, Markham, ON. L3S 0B6…

‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,    மாலை – 6.30 மணி பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு ‘நான் அறிந்த சுசாதா’ முன்னிலை:  சுசாதா தேசிகன் செயராமன் இரகுநாதன் கலந்துரையாடல் : வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும் சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும் இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!   பனுவல் புத்தக நிலையம்,  எண்….

கோ.நம்மாழ்வார் 78 ஆவது பிறந்தநாள் விழா: கடவூர், கருவூர் மாவட்டம்

    கோ.நம்மாழ்வார் 78 ஆவது பிறந்தநாள் விழா கடவூர், கருவூர் மாவட்டம் பங்குனி 24, 2047 / 06.04.2016 காலை 9.00 மணி முதல்