கூட்டை எரிக்கும் சிறகுகள்! வேலியுமே பயிர்களைத்தான்   கெடுக்கும் காலம்.      வெள்ளாட்டை வளர்ப்போனே           அழிக்கும் கோலம். கூலியின்றி   ஏமாற்றிப் பிழைக்கும்    கூட்டம்.         குடிவைத்த வீட்டினையே          எரிக்கும்   நாட்டம். வாலில்லாக்    குரங்கினத்துப் பகையை        அன்று         வாலிதனை மாய்த்ததுபோல்  மறைந்திருந்து            அழிக்கத்    தோன்றும். சூலியென  ஆங்காரம் எழுமே     நெஞ்சில்.         சூழ்பகையும் அழிந்திடுமே             வலியும்  மிஞ்சில்! *பொய்சொல்லி ஆட்சியேறிப் பிழைக்கும்    கூட்டம்.        போக்கற்ற  வழியினிலே        பணத்தைக்   கட்டும். மெய்வருத்தி   உழைப்போர்மேல் வரியைக்  கூட்டி…       …