சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு, கோயம்புத்தூர்

சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016 காலை 10.00 முதல் இரவு 9.00 வரை கோயம்புத்தூர்   சுடர் ஏற்றம்  படத்திறப்பு   பறைஇசை கருத்தரங்கம் சாதி மறுப்பு மக்கள்கூட்டியக்கம்

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு

சாதிவெறி ஆணவப்படுகொலை எதிர்ப்பு மாநாடு சித்திரை 04, 2047 / ஏப்பிரல் 17, 2016  காலை 10.00 – இரவு 10.00 கோயம்புத்தூர்    தமிழ்நாடு சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம்

மா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளியீட்டு விழா

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016   மாலை 5.00 – இரவு 8.00 கோயம்புத்தூர் வெளியீட்டுரை : மருதாச்சல அடிகளார்   தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  98403 77767 இளந்தமிழர் இலக்கிய மன்றம் 98946 39592

916 ஆய்வுக்கட்டுரைகள், 7 நூல்கள் வெளியிடும் பன்னாட்டுக்கருத்தரங்கம்

செம்மூதாய் பதிப்பகம் கே.எசு.சி. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் பன்னாட்டுக்கருத்தரங்கம் மார்கழி 09, 2046 / திசம்பர் 25, 2015 காலை 10.30 தமிழ் வாழ்வியல் மரபு மாற்றம் –  தென்பாண்டிநாட்டுப் படைப்பாளர்களின் சமூகச்சிந்தனைகள்

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா,

‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழா, அரவணைப்பு நிதி வழங்கும் விழா   கோயம்புத்தூர் திவ்யோதயா அரங்கில் (கோவை  தொடரி நிலையம் எதிரில்)  ஆடி11, 2045 / 27. 07. 2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ‘ஒரு சாமானியனின் சாதனை’ நூல்வெளியீட்டு விழாவும் கல்வி பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவும் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு வருகைதரும் அன்பர்களை அரவணைப்புத் தொண்டு நிறுவனத்தின் நிறுவுநர் முனைவர் சி. கொ. இளங்கோவன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்துவார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள்…