மௌனத்தின் சாட்சியங்கள்   புதினம் அறிமுக விழா திருப்பூரில் வருகின்ற ஆவணி 20, 2046 / 06-09-2015 ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் நடைபெற உள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக்கழகம், தாருல் இசுலாம் இயக்கம், தியாகி இமானுவேல் பேரவை, இந்திய மக்கள்மதிப்பு முன்னணி(பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா), திருவள்ளுவர் இளைஞர் மன்றம், பகத்சிங்கு பொதுத் தொழிலாளர் சங்கம், பொதுவுடைமைக் கல்வி இயக்கம், இந்தியக் குமுக மக்களாட்சிக் கட்சி (எசு.டி.பி.ஐ கட்சி), ஆதித்…