கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஆடி 11, 2049  வெள்ளிக்கிழமை   27.07.2018  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ,   இலக்கியவீதி  அமைப்பும்,  சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு   முன்னிலை :  இலக்கியவீதி இனியவன் தலைமை :  திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை)   அன்னம்  விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன்    சிறப்புரை  : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி   கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் ப. சரவணன்   தகுதியுரை  : துரை இலட்சுமிபதி  

தோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28  வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை  அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி  எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு  சிவாலயம்  செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…

தோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்

அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத்  துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும்   இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்     பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும்  எடுத்துச் சொல்ல இருக்கிறது.  வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம்.   இலக்கு கிருட்டிணா இனிப்பகம்

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம்   புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30  ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ .     தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை :  கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் மீனாட்சி .  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன்  இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் –  இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்

இலக்கியவீதியின் மறுவாசிப்பில் சுகி.சுப்பிரமணியன்

வைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன்   இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்

இலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்

  இலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது! மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30  தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண்  ப. யாழினி