தந்தை பெரியார் சிந்தனைகள் : நூலாசிரியரைப் பற்றி. . .

(தந்தை பெரியார் சிந்தனைகள் 42 இன் தொடர்ச்சி) இந்நூலாசிரியரைப் பற்றி. . . 85 அகவையைக்(பிறப்பு: 27.8.1916) கடந்த நிலையிலுள்ள இந்நூலாசிரியர் பி.எசு.சி., எம்.ஏ., எல்.டி, வித்துவான், பிஎச்.டி., டி.லிட் பட்டங்கள் பெற்றவர். (குறிப்பு – இக்குறிப்பு நூல் வெளிவந்த பொழுது எழுதப்பெற்றது. முனைவர் ந.சுப்பு(ரெட்டியார்) 2006 மேத்திங்கள் முதல் நாள் மறைந்தார். ) ஒன்பதாண்டுகள் துறையூர் உயர் நிலைப்பள்ளி நிறுவனர், தலைமை யாசிரியராகவும் (1941-50), காரைக்குடி அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் – துறைத் தலைவராகவும் (1950-60), பதினேழு ஆண்டுகள்…

இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு

அன்புடையீர் , வணக்கம் .  ஆடி 23, 2048  செவ்வாய் ஆடி 08, 2017 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும்,   இலக்கியவீதியின் 41 ஆம் ஆண்டு தொடர் நிகழ்வு  ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ – தொடர் நிகழ்வு   செம்மொழியின்  செழுமைக்குக் கவனகக் கலையின் பங்கு தலைமை : செந்தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் முன்னிலை : இலக்கியவீதி இனியவன் அவர்கள் சிறப்புரை : கவனகக்கலை மாமணி – கலை. செழியன்  அவர்கள் அன்னம் விருது…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (10) 3.ஒருமைப்பாட்டு உணர்வு   தமிழ்மொழி உணர்வும், தமிழ் இனப்பற்றும், மிகுதி யாகப் பெற்றுள்ள கவிஞர் சேதுராமன் குறுகிய நோக்கு டையவர் அல்லர். பரந்த இந்திய உணர்வும் கொண்ட வராக அவர் விளங்குகிறார். “இந்தியா என்பதொரே நாடு-ஒங்கும் இமயமுதல் குமரிவரை எங்களுடை வீடு! உந்தி எழுந்தே உழைப்பைத்தேடு-என்றும் உலரெங்கில் நமது புகழ் நிலைத்திடவே கூடு!” என நாவலிக்கிறார் பெருங்கவிக்கோ. வறுமை மிகுந்த நாடாக இருக்கிறது இந்தியா. இந்நாட்டின் எண்ணற்ற ஏழை…

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) – வல்லிக்கண்ணன்

(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (8) –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (9) 2.தமிழ் முழக்கம் (தொடர்ச்சி)  ‘தமிழ் நடைப் பாவை’யின் எளிமைக்கும் இனிமைக்கும், கருத்து நயத்துக்கும் சொல்லோட்டத்துக்கும் இவை நல்ல எடுத்துக்காட்டுக்கள் ஆகும். பாவை முழுவதுமே படித்துச் சுவைத்து இன்புறத்தக்க இலக்கிய விருந்தாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்ட பெருங்கவிக்கோ தேமதுரத் தமிழின் பெருமையை உலகமெலாம் பரப்புவதற்காக உலகநாடுகளில் சுற்றித் திரிகின்றார். உலகக் கவிஞர் மன்றங்களிலும் மாநாடுகளிலும் தமிழ் முழக்கம் செய்கின்றார். இது குறித்து அவர் பாடியிருப்பது நினைவுகூரத்…

இலக்கியப் பெருவிழா, வைணவத் தமிழ் : தொடர் சொற்பொழிவு

வைகாசி 03, 2048 /  மே 17, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபை, சென்னை 600 018 கவியரங்கம் இன்னுரை எழிலுரை தேனுரை தொடருரை :  முனைவர் சிலம்பொலி செல்லப்பன் அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம்  கலசலிங்கம்.- ஆனந்தம் சேவா சங்கம்

பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

சித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி

வழி வழி வள்ளுவம் – தொடர் நிகழ்ச்சி மாசி 23,  2048 / மார்ச்சு 07, 2017 மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ்நிதி விருது பெறுபவர்:  முனைவர்மு.முத்துவேலு சிறப்புரை:  சிலம்பொலி செல்லப்பன் இலக்கிய வீதி இனியவன் சென்னைக்கம்பன் கழகம் பாரதிய வித்யாபவன்

முனைவர் இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது

    அறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், இ.சூசைக்கு இராவணகாவிய உரைவேந்தர் விருது அளித்த நிகழ்வு தை 03, 2047 / சனவரி 17,  2016 அன்று மாலை திருவரங்கம் சிறீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.    விடுதலைவாசகர்வட்டம் மானமிகு மீனாட்சிசுந்தரம் வழக்கறிஞர் அரிகரன் முதலான நண்பர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இருநூறுபேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திக, திமுக, மதிமுக, காங்கிரசு, பா.ச.க. கட்சிகளில் உள்ள இன உணர்வாளர்கள் பங்கேற்றனர். நண்பர் முனைவர் நெடுஞ்செழியனார், பெரியார் பாசறை அன்பழகனார் திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் நாச்சிமுத்து ஐயா, திருவரங்கம் தமிழ்ச்சங்கம் செயபாலனார்…

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம்

முடியரசனின் கவிதை முத்துகள் – அறிமுகம் தொகுப்பு : பாரி முடியரசன் வெளியீடு : சாகித்ய அகாதெமி ஐப்பசி  17, 2045 / நவ.03, 2015 மாலை 6.00 சென்னை  

இல.சுந்தரத்திற்குத் ‘தமிழ்நிதி’ விருது

திரு இராம வீரப்பன் தலைவர் சென்னைக் கம்பன் கழகம் தலைமையில்  இளம் தலை முறையினரை ஊக்குவிக்கும் திட்டத்தில், உத்தமம் உறுப்பினர் கணினித்தமிழ் அறிஞர் இலசுந்தரம் (பேராசியர், தி.இரா.நி. (எசு.ஆர்.எம்.) பல்கலைக்கழகம்) இதுவரை ஆற்றியுள்ள பணியினைக் கருத்தில் கொண்டு ‘தமிழ்நிதி ‘ என்னும் விருதினை வழங்கிய நிகழ்ச்சி மார்கழி 29, 2045 /   செவ்வாய்க்கிழமை(13.01.2015) மாலை 6.30 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது சிலம்பொலி செல்லப்பன், காப்பியக்களஞ்சியத்தின் மாத நிகழ்ச்சியாக சிலப்பதிகாரத்தில் நல்ல பல ஆழ்ந்த ஆய்வுகளை வழங்கி அவையோரை வியப்பில்…