தேவதானப்பட்டியில் முனைவர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்டத் துணைச் செயலர் வி.சிரீதர் தலைமை தாங்கினார். செல்வி சாந்த சொரூபன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியினைத் தொடக்கி வைத்தார்.   மஞ்சளாறு அணை முனைவர் சிவந்தி ஆதித்தனார் மன்றக் கிளைத் தலைவர் பி.செயராசு  முன்னிலை வகித்தார்   நகர்மன்ற உறுப்பினர் இரமேசு வரவேற்புரை நிகழ்த்தினார்.   சாந்தசொரூபன் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்; சாந்தசொரூபன், “இளைஞர்கள் தற்பொழுது தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி…