‘நான் அறிந்த சுசாதா’ – கலந்துரையாடல்,சென்னை

   வைகாசி 08, 2047 –    21  மே   2016,        சனிக்கிழமை,    மாலை – 6.30 மணி பனுவலின் பதின்மூன்றாம்  நிகழ்வு ‘நான் அறிந்த சுசாதா’ முன்னிலை:  சுசாதா தேசிகன் செயராமன் இரகுநாதன் கலந்துரையாடல் : வருகை தருவோர் தங்கள் வாசிப்புணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம். வர இயலாதவர்கள் மின்னஞ்சல் (ilakkiyavaasal@gmail.com) அனுப்பினால் அவை வாசிக்கப்படும் சுசாதாவின் குட்டி நாடகம் சுட்டிக் குழந்தைகளால் நடிக்கப்படும் இம்மாதக் கதை, கவிதை வாசிப்பும் வழக்கம் போல்  நிகழும்!   பனுவல் புத்தக நிலையம்,  எண்….

இலக்கியவீதியின் ‘மறுவாசிப்பில் சுசாதா’

  அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்..​​   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம் ஆவணி 04, 2046 / ஆகத்து 21, 2015 அன்று ‘மறுவாசிப்பில் சுசாதா’ நிகழ்வுக்கு உறவும் நட்புமாக வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்