இனிய நண்பர்களே, வணக்கம்.    எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது. உரிச்சொல் பனுவல் காலம்,  நிகண்டுகாலம், அகராதிகாலம், சதுரகராதி அமைப்பு, சதுரகராதி சிறப்பு என உரை தயாரித்து உள்ளேன். வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக! – தமிழ் சூசை