செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் – ச.ந.இளங்குமரன்

செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் தமிழ்வாழ்த்து (கலித்துறை) அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய் இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய் பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய் பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே! (நேரிசை வெண்பா) தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர் சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே முந்தியே காப்பார் முனைந்து (நேரிசை வெண்பா) தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன் கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ் கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த வல்லார் இலக்குவனார்…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 25, 26 & 27: இணைய அரங்கம்

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 25, 26 & 27 : இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: ஐப்பசி 20, 2053 ஞாயிறு 06.11.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: எழுத்தாளர் மாம்பலம் ஆ. சந்திரசேகர் சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன் புலவர் ச.ந. இளங்குமரன் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09…

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை

தமிழே விழி !                                                                                                              தமிழா விழி  ! …