தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – கருத்தரங்கம்

தமிழீழ விடுதலையும் உலக நாடுகளின் தடையும் – தந்தை பெரியார் திராவிடர் கழகக் கருத்தரங்கம் புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015  மாலை 4.00  சூலூர்     அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்தும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும் அதற்கு இலங்கை மீது பன்னாட்டு உசாவல் நடத்துவது ஒன்றே தீர்வு என்றும் கருத்துரைத்து, தமிழர் தரப்பு நியாயத்தை உலக நாடுகளுக்கு மே 17 இயக்கத்தின் சார்பாக எடுத்துரைத்து வந்திருக்கின்ற மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி கலந்து கொள்ளும் கருத்தரங்கத்தை வரும்…

“சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள்” நூல் வெளியீட்டு விழா

சட்டஎரிப்பு – போராளியின் நினைவுகள் நூல் வெளியீட்டு விழா   ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 ஞாயிறு மாலை 6.00 திருச்சிராப்பள்ளி   ஆனூர் செகதீசன் செ.துரைசாமி கோவை கு.இராமகிருட்டிணன் முத்துச்செழியன்