பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்

  பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும் சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00 இலண்டன் சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 இலெசிசுடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா