இனி என்ன ​செய்யப்​போகி​றோம் நாம்? இனப் படு​கொ​லைக்கு எதிரான ​ செய்தியாளர்கள், க​லைஞர்கள், வழக்கறிஞர்கள் குழு ​கேள்வி!   “தமிழ​ரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்​கை​யைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? ​என்ற த​லைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 2046​13-09-2015 அன்று சென்​னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்​கோ மன்றத்தில்       ந​டை​பெற்றது.   தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம்     அமையவும், இலங்கையின் மீது     இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை…