திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் , இசுக்கார்பரோ

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆவணி 14, 2045 / 30-08-2014 நிகழ்ச்சி நிரல் கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும் உரை: பேராசிரியர் அ.சோ.சந்திரகாந்தன் சிறப்பு விருந்தினர்கள் உரை “தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில் கிறித்தவப் பரப்புரையாளர்களின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி வீரமாமுனிவரின் தமிழ் இலக்கியப்பணி – யூட்டு பெனடிக்ட்டு, ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நாள்: ஆவணி 14, 2045 / 30-08-2014 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம், இசுக்கார்பரோ…

திங்கள் இலக்கியக் கலந்துரையாடல் ஆடி 10, 2045 / 26-07-2014

நிகழ்ச்சி நிரல் செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு உரை: பேராசிரியர் அ.சண்முகதாசு சிறப்பு விருந்தினர்கள் உரை: பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன் முனைவர் பார்வதி கந்தசாமி திரு.குணரட்ணம் இராசுகுமார் ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள் தொகுப்புரை: திருமதி செயகௌரி சுந்தரம் ஐயந்தெளிதல் அரங்கு நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: மெய்யகம் [3A, 5637, Finch avenue East, Scarborough, M1B 5k9] தொடர்புகளுக்கு: அகில் – 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்