தோழர் தியாகு எழுதுகிறார் 87 – வாலாசா வல்லவன் பகிரும்  திருக்குறளைப் போற்றும் பெரியார் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 86 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 2/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் ஆனால், குறளில் அப்படிப்பட்ட அதிசயம் ஒன்றையுங் கூறாவிட்டாலும் திருவள்ளுவரைத் தெய்வீகப் பிறவியாக ஆக்கா விட்டாலும் – அவருடைய பிறப்புப் பற்றி இழித்துக் கூறிவிட்டார்கள்.  வள்ளுவரின் தாயை ஒரு விபச்சாரியாகக் கற்பனை செய்து விட்டான். வள்ளுவர் பிறப்பைப் பற்றி எழுதும் போது பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் வள்ளுவர் பிறந்தார் என்று எழுதுகிறான். இதில் புத்திசாலித்தனம் என்னவென்றால் – குறளைப் போன்ற நீதி நெறிகளை, மக்களின் உயர் ஒழுக்கத்திற்கு வேண்டிய பண்புகளைப் போதிக்கத்தக்க தகுதியும்…

தோழர் தியாகு எழுதுகிறார் 86: வாலாசா வல்லவன் பகிரும்  திருக்குறளைப் போற்றும் பெரியார்

(தோழர் தியாகு எழுதுகிறார் 85 தொடர்ச்சி) பெரியாரும் திருக்குறளும் 1/2 அன்பர் வாலாசா வல்லவன் எழுதுகிறார் இன்று காலை பெ.ம.வின் அடிப்பொடி கதிர்நிலவன் “பெரியார் திருக்குறளை மலம் என்று சொன்னார், இதோ பார் ஆதாரம் என்று காட்டுவதற்காக ஒரே ஒரு பத்தியை மட்டும் எடுத்துப் பதிவிட்டிருந்தார். முழுமையாகப்  பதிவிடும்படி கேட்டேன். அவர் பதியவில்லை. ஆனைமுத்து ஐயா தொகுத்த பெரியார் சிந்தனைகள் நூலிலிருந்து முழுமையாகப் பதிவிட்டுள்ளேன். “குறளும் – நானும்” பேரன்பு படைத்த தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! வணக்கம்.  வள்ளுவர் குறளையும், அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும்…