உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10..00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை:  திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.