தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-15 “திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சீனிவாசன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.)  உரையாற்றுகிறார்.    ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை                  மாலை 4.00 மணி   தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம்  அனைவரும் வருக!   பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து  ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார்…