வெருளி நோய்கள் 1326 -1330 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1321 -1325 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1326 -1330 துன்பம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் துன்ப வெருளி.துன்பத்தினால் வரும் வருத்தத்தையும் இது குறிக்கும். எனினும் மன வருத்த வெருளி(Lypiphobia) எனத் தனியாக உள்ளதால், இதனைத் துன்ப வெருளி என்றே சொல்லலாம்.எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?எங்கே நிம்மதி எங்கே நிம்மதி?அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!அங்கே எனக்கோர் இடம் வேண்டும்!எனப் புதிய பறவையில் கண்ணதாசன் பாடல் இடம்பெறும்.இது துன்ப வெருளியின் வெளிப்பாடே.அதுபோல்எங்கே நிம்மதி நிம்மதி என்றுதேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லைஎன மற்றொரு…
