சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா

சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியர் படைப்பு வெளியீட்டு விழா சீதாலட்சுமி இராமசுவாமி கல்லூரியில் தமிழ்த்துறை மாணவியரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில், ‘பொழில்’ என்ற சிற்றிதழும், ‘மாணவமணி’ என்ற செய்தித்தாளும் வெளியிடப்பட்டன. விழாவில் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர்  செல்வி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி ‘பொழில்’ என்ற சிற்றிதழை வெளியிட்டு மாணவியர் படைப்புகளைப் பாராட்டி, மேன்மேலும் தங்கள் படைப்புத்திறன்களை வெளிப்படுத்திட வாழ்த்துக்களைக் கூறினார். மாணவியர் காலத்தால் அழியாத பதிவுகளைத் தருதல் வேண்டும் என்றும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கானப் படைப்புகளைப் படைத்திட வேண்டுமென்றும்…

பெண் வன்முறைகள்: அவதூறு எங்ஙனம் கருத்துரிமையாகும்? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்முறைகள்  கருத்தரங்கம்: அவதூறு கற்பிப்பது எங்ஙனம் கருத்துரிமையாகும்? – ‘நம்ம திருச்சி’ இதழில் இலக்குவனார் திருவள்ளுவன் இலக்குவனார் திருவள்ளுவன்: தமிழ்க்காப்புக்கழகம் என்னும் அமைப்பின் தலைவரும் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒருங்கிணைப்பாளரும் ‘அகரமுதல’ மின்னிதழ் ஆசிரியருமான இலக்குவனார் திருவள்ளுவன் (தமிழுக்குக்கேடு வரும் பொழுது முதல் எதிர்ப்புக்குரல் எழுப்பும் தமிழறிஞர்) அவரிடம் திருச்சிராப்பள்ளியில் சூசையப்பர் கல்லூரி நடத்த உள்ள கருத்தரங்கம் குறித்து ‘நம்ம திருச்சி’ இதழின் சார்பாகக் கேட்டபோது, இதனைக் கடுமையாக எதிர்த்துப் பின் அவர் கூறிய பதில்கள்… தமிழியல் துறை தமிழ்…