நாள் : பங்குனி 14, 2050 வியாழன்  28-3-2019  மாலை 6 மணி இடம் : பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர் நல்லறிவுக்கூடம் விருது வழங்கும் விழா  நூல் : தமிழ் இலக்கியத்தில் உவமைகள் இரண்டு தொகுதி ஆசிரியர் : பெரும்புலவர் க.அ. இராமசாமி நிகழ்ச்சி நிரல் இறைவணக்கம் வரவேற்புரை நிரலுரையாளர் : கலைமாமணி திரு. காத்தாடி இராமமூர்த்தி தலைமை – நூல் வெளியீடு – விருது வழங்கல்:   முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணை வேந்தர் நூல் பெறுபவர் :…