கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 47 : பூங்கொடியின் உறுதிமொழி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி) பூங்கொடி அடிகள் தம்மை, அறியார் கூடி 70நாத்திகர் என்று நவிலுதல் கண்டோம்;வேத்திய லாளரும் வீண்துயர் தந்தும்கண்டின் சுவையைத் தொண்டிலே கண்டனர்;தொண்டர்தம் பெருமை சொல்லவும் போமோ! பூங்கொடியின் உறுதிமொழி எத்துயர் வரினும் எடுத்த பணியேஇலக்கெனக் கொண்டுநீ இயங்கலால் அன்றோஇலக்கியர் என்றோர் விருதினைத் தந்தனர்;பேரா சிரியப் பெரியோய்! நின்போல் 80யாரே செயல்செய வல்லார்? யானும்நின்வழி கொண்டேன், நிலையாய் நிற்பேன்,என்பெரு வாழ்வை ஈந்தனென் பணிக்கே’எனுமொழி கூறி இருந்தனள் ஆங்கே; குறளுரை தெளிதல் கலகப் பொருளுடை கடிகதில்…

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 46 : நாவலரின் முன்னை நிகழ்ச்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை – தொடர்ச்சி) பூங்கொடிநாவலரின் முன்னை நிகழ்ச்சி மீன்புலி கயலால் மேம்படு தமிழகவிடுதலை குறித்து விளிம்பினேன்; தமிழ்மொழி 50கெடுதலை இன்றிக் கிளந்தெழப் புகன்றேன்,இவையே யான்செய் தவறென இயம்பி,நவைஎனப் பழிஎன நாணார் விலக்கினர்; நாவலர் ஊக்கமூட்டல் என்றவர் ஊக்கினர்; இவ்வுரை கேட்டாள்;`நன்றுநன் றைய! நான்அய ரேன்இப்பணியே உயிராப் பாரில் கொண்டுளேன்; உலகியல் நிலைமை கலையெனக் கொண்டனர்; கருதின் ஒருநாள்பெரியார் அறிஞர் என்றெலாம் பேசுவர்;மறுநாள் மாறி `மதியே இல்லார்,சிறியார்’ எனப்பழி செப்புவர் அந்தோ! 65 தொண்டர்தம்…