‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை

சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி  விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ நூல் அறிமுக விழா தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்) சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி) நூல் அறிமுகம்:…

‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ சென்னையில் நூல் அறிமுக விழா!

   தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எழுதிய ‘திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?’ – நூலின் அறிமுக விழா சென்னையில், இன்று  (ஞாயிறு /மாசி 14, 2048 /26.02.2017) மாலை 5.30 மணியளவில் நடைபெறுகின்றது. எழும்பூர் இக்சா அரங்கில் நடைபெறும் நிகழ்வுக்கு, தூயதமிழ்க்காவலர் கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பெயரன் திரு. செ. அருட்செல்வன் தலைமை தாங்குகிறார்.   சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் பி. (இ)யோகீசுவரன் நூலை வெளியிட, தென்மொழி ஆசிரியர் முனைவர்…

கவிஞர் சிற்பியின் ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ‘ நூல் அறிமுக விழா

வணக்கம். தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி. இது இலக்கியவீதி அமைப்பின், வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல. வழக்கமான இடத்திலும் அல்ல. இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி. வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் , உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.  கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30. (தேநீர்:  05. 00 மணி) சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, தண்டபாணி தெரு, (தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்.. பர்கிட் சாலை வழி.) இலக்கியவீதியும், சிற்பி…