சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி

 விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’

நூல் அறிமுக விழா

தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்)

வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்)

முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்)

சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்)

அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்)

தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி)

நூல் அறிமுகம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் (சட்டமன்ற உறுப்பினர், மதுரை மத்தியத் தொகுதி)

ஆய்வுரை: முனைவர் இரா.தி.சபாபதி மோகன் (முன்னாள் துணை வேந்தர், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – நெல்லை)

ஏற்புரை: நூலாசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரை: கோ.தளபதி (மாவட்டச் செயலாளர், திமுக)

மு.பூமிநாதன் (மாவட்டச் செயலாளர், மதிமுக)

கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், காங்கிரஸ்)

என்.நன்மாறன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)

சான் மோசசு (பொதுச் செயலாளர் மதசார்பற்ற சனதா தளம்)

நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி)

செயபால் சண்முகம் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

ஐ.இசுமாயில் (செயலாளர், விக்டோரியா எட்வர்டு மன்றம்)

நன்றியுரை: கா.சிவகுருநாதன் (திராவிடர் கழகத் தொழிலாளரணி)