பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 25 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

(வைகாசி 3, 2015 / மே 17, 2015 தொடர்ச்சி) காட்சி – 25 அங்கம்    :    ஆண் சிட்டு, பெண் சிட்டு இடம்        :    மரக்கிளை நிலைமை    :    (காட்சியைக் கண்டு சிட்டுகளோ! நகை                     ஆட்சியைக் கண்டு வியக்கின்றது) பெண்  :    பெண்களுக்கென்ன நகையின்மேல் இத்தனை ஆசை உள்ளது சொல்? ஆண்  :    கண்ணே! பெண்ணுக்கு நகைதானே! என்ன அதில்தான் உள்ளதுவோ? பெண்  :    மேலைநாட்டுப் பெண்களுக்கு இத்தனை விருப்பம் இதில் உண்டோ? ஆண் …

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! : காட்சி 24 – ஆ.வெ.முல்லை நிலவழகன்

 (சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி) காட்சி – 24 அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில் இடம்      :     அருண்மொழி இல்லம் நிலைமை  :     (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும் தப்பாது வாங்கி இல்லம் வருதல்) அரு   :   கொடியே! நீ! வருக! கோவில் நாம் செல்வோம் நொடியும் இனி இல்லை புரிவாய்! நீ கண்ணே! பூங்   :    வாடா மலர்ப் பட்டோ! காஞ்சி செம்பட்டோ! தேடி நான் கட்டி வருகிறேன் அத்தான்! அரு   :   வீடே ஒரு கடையாய் இருந்ததும்…