புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி

ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019 மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்:   கல்வி  

புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்

புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி                தலைவர், புதுமை இலக்கியத்தென்றல் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன் நன்றியுரை: சைதை தென்றல்      செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக! புதுமை இலக்கியத் தென்றல்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019மாலை 6.30 மணி  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்) சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக) தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.

முனைவர் சி.இலக்குவனார் நினைவேந்தல் & தஞ்சை கூத்தரசனின் நூலாய்வு

ஆவணி 18,  2049, திங்கள், 03.09.2018 மாலை 6.30 அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி முன்னிலை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்  பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆற்றும்  நினைவேந்தல் உரை  & நூல் திறனாய்வு உரை 1.நினைவில் வாழும் பேராசிரியர் சி.இலக்குவனார் சிறப்பியல்புகள் தஞ்சை கூத்தரசன் எழுதிய ‘ஒரு எளிய தொண்டனின் இனிய நினைவுகள்’  ஏற்புரை: தஞ்சை கூத்தரசன்  புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி)