2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்

2018-1 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்னூல் வெளியீட்டுப் பணி ஊடாக “மதுவை விரட்டினால் கோடி நன்மை!” என்ற மின்னூல் வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இம்மின்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து 31/12/2017 இற்கு முன்னதாக எதிர்பார்க்கின்றோம். ஏற்கெனவே, இம்மின்நூல் வெளியீடுபற்றிக் கீழ்வரும் இணைப்புகளில் அறிவித்துவிட்டோம். கவிதைகள் வந்த வண்ணம் உள்ளன. https://www.facebook.com/yarlpavanan/posts/1780289532013328 https://yarlpavanan.wordpress.com/2017/12/02/உங்களுக்குக்-கவிதை-எழுத/ http://www.ypvnpubs.com/2017/12/blog-post.html மதுவினால் உடல் நலம், மக்கள் நலம், நாட்டு நலம் கெடுமென்றும் மதுவினால் சீர்கெட்ட நிலைமைகளைச்…

‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’, சென்னை

புரட்டாசி 18, 2048  /    04.10-2017  புதன்கிழமை      மாலை 6.00 மணி         நவீன விருட்சமும்  டிசுகவரி  புத்தக நிலையமும் இணைந்து நடத்தும் ‘கவிஞர் வைதீசுவரனின்  கவிதைகள் வாசித்தல்’ புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு முனுசாமி சாலை, மேற்கு  கே.கே நகர்,   சென்னை – 600078  (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)