புளிப்பு எது? இனிப்பு எது?    வெளியே தெரியும் தோற்றம் கண்டு, வெறுப்போ விருப்போ கொள்கின்றோம். எளிதாய் நாமும் எடைக்கல் போட்டு, இருக்கும் உண்மையைக் கொல்கின்றோம். தெளிவாய் நோக்கும் தெய்வம் காட்டும் திசையின் வழியை மறுக்கின்றோம். புளிப்பா? இனிப்பா? புரியாதவராய் பொய்மையில்தானே இருக்கின்றோம்!   – கெர்சோம் செல்லையா