(அதிகாரம் 089. உள்பகை தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 090. பெரியாரைப் பிழையாமை பெரியார்சொல் கேட்பார், பிழைசெய்யார்  பெரியார்சொல் கேளார், பிழைசெய்வார்.   ஆற்றுவார் ஆற்றல், இகழாமை; போற்றுவார்          போற்றலுள் எல்லாம் தலை.      செயல்வல்ல பெரியாரை இகழாது,        மதித்துச் செயல்படல் சிறப்பு.   பெரியாரைப் பேணா(து) ஒழுகின், பெரியாரால்      பேரா இடும்பை தரும்.      பெரியார்தம் சொல்வழி நடவாமை,        பெயராப் பெரும்துன்பம் தரும்.   கெடல்வேண்டின், கேளாது செய்க; அடல்வேண்டின்,     …