தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் : ப.திருமாவேலன்

தமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை: தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்…

வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் – புத்தகத்திறனாய்வு

கார்த்திகை 01, 2049 சனி 17.11.2018 மாலை 6.00 தே.ப.ச. (இக்சா) மையம், எழும்பூர், சென்னை எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய வேங்கை நங்கூரத்தின் யூன் குறிப்புகள் புத்தகத்திறனாய்வு திறனாய்வாளர்:  ப.திருமாவேலன் அன்புடன் கூர் இலக்கிய வட்டம்