மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள் அரும்பு – அரும்பும் தோன்றுநிலை நனை – அரும்பு வெளியில் நனையும் நிலை முகை – நனை முத்தாகும் நிலை மொக்குள் – “முகை மொக்குள் உள்ளது நாற்றம்” – திருக்குறள் (நாற்றத்தின் உள்ளடக்க நிலை) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல் மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை மலர்- மலரும் பூ பூ – பூத்த மலர் வீ – உதிரும் பூ பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும்…