உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! – மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000!

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை” “தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்” இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்! மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்! முதல் பரிசு உரூ.5,000 இரண்டாம் பரிசு உரூ.3,000 மூன்றாம் பரிசு உரூ.2,000 ஒவ்வொரு பரிசுடனும் “தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும் மதிப்புமிகு வெற்றிக் கேடயம்! இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான மொத்தப் பரிசுத் தொகை உரூ.50,000! வகை-(1): கணிணியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி: கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வக்…

வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா – புதுக்கோட்டை

வணக்கம் புரட்டாசி 24, 2045 / அக்.11, 2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா”விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம். புத்தக வெளியீடு குறும்பட வெளியீடு வருகை தரும் வலைப்பதிவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் – எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் வருகையைக் கீழ்வரும் இணைப்பின் வழி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html – வைகறை வைகறை