azhai-valaipathivalarsanthippu01

வணக்கம்

புரட்டாசி 24, 2045 / அக்.11, 2015 அன்று புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும் “வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழா”விற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

புத்தக வெளியீடு

குறும்பட வெளியீடு

வருகை தரும் வலைப்பதிவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள்

– எனத் திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் வருகையைக் கீழ்வரும் இணைப்பின் வழி பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

– வைகறை வைகறை