அன்புடையீர்! வணக்கம். நலனே விளைய வேண்டுகிறோம். ‘இலக்கியவீதி‘யின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்,    (பங்குனி 30, 2047 /  12.04.2016 செவ்வாய்க்கிழமை   மாலை 06.30 மணிக்கு,  மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் ) ‘மறுவாசிப்பில் கிருத்திகா‘ நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். என்றென்றும் அன்புடன்- இலக்கியவீதி இனியவன்.