வேண்டல் ஒருநாள் கூடிவரும்! நீண்ட நாளின் விண்ணப்பம், நிறைவேறாது இருந்தாலும், ஆண்டவரின் நன்மக்கள், அண்டிக் கொள்வது அறமாகும். வேண்டல் ஒருநாள் கூடிவரும்; விரும்பும் நன்மை தேடிவரும். தோண்டத் தோண்ட அருளூற்று, தூயோர் வாழ்வில் உறவாகும்!   – கெருசோம் செல்லையா