பேரறிவாளன் பாட்டி இயற்கை எய்தினார் இலக்குவனார் திருவள்ளுவன் 23 February 2014 No Comment பேரறிவாளன் பாட்டி கண்ணம்மாள் ( தந்தை குயில்தாசனின் தாய்) பேரனின் விடுதலையைக் கண்ணாரக் காணும் முன்பே கண்ணயர்ந்தார். இன்று (23.02.14) சோலார் பேட்டையில் இறுதி நிகழ்வு நடைபெற உள்ளது. தகவல் : வழக்குரைஞர் கல்விச்செல்வன் Topics: செய்திகள், நிகழ்வுகள், பிற Tags: துயரச்செய்தி, பாட்டி கண்ணம்மாள், பேரறிவாளன், மரணம் Related Posts பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார்! போராளிகள் ஆசான் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி மரணம் எழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை நல்ல தீர்ப்பு: இராசீவு கொலை அப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம். எழுவரை விடுதலை செய்தபின்னர் பாசக அமைச்சர்கள் தமிழ்நாடு வரட்டும் – இலக்குவனார் திருவள்ளுவன் அரசமைப்பு உறுப்பு 161இன்படி ஏழு தமிழர்களை விடுதலை செய்க! – கி. வெங்கட்ராமன்
Leave a Reply