vivekanandar_1

மதச் சண்டைகளும் வேற்றுமைக் கலகங்களும்

பெருகுவதற்குத் காரணம் சமற்கிருத மொழியே

  இதனை நன்குணர்ந்தே சுவாமி விகேகாநந்தரும் மதச் சண்டைகளும் சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருத்தலும், இருப்பதும் சமசுகிருத மொழியாகும் என்றும் சமசுகிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்றும் வருந்திக் கூறினார்.

– தமிழ்க்கடல் மறைமலையடிகள்