திருக்குறள் உயர் ஆய்வு அரங்கு 927

சென்னை மாவட்டத் திருக்குறள் சான்றோர்கள் 3 உலகத்திருக்குறள் மையம்

நிகழ்ச்சி நடந்த நாள் :

தை 19, 2050 / சனி / பிப்பிரவரி 02, 2019 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

தலைமை: திருக்குறள் தூயர் 
பேரா.முனைவர் கு.மோகனராசு

திருக்குறள் சான்றோர்களும் ஆய்வுரை வழங்கிய ஆய்வறிஞர்களும்

  1. திருக்குறள் பூவை கு.அரிகரன் — பேரா.பி.என்.தயசு(டயசு)
  2. திருக்குறள் என்.இ.இராமலிங்கம் –முனைவர் கு.மோகனராசு
  3. திருக்குறள் தெ.பொ.இளங்கோவன் — முனைவர் செ.தனராசு
  4. பேராசிரியர் மறைமலை இலக்குவனார் — தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவர்
  5. கவிமாமணி மரிய தெரசா — முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

சிறப்புரை:

 முனைவர் கு.மோகனராசு — 

      1.உலகத் திருக்குறள் சாதனைப்பதிவேடு

  1. என்னை வடிவமைத்த என் தாய்