ymca 070114 vizhaa04

  7/1/14 செவ்வாய் மாலை சென்னை ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தில் “திருக்குறளும் புதிய பார்வைகளும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பொழிவு நிகழ்ந்தது. துறைமுகப்பொறுப்புக் கழக மேனாள் அலுவலர் புலவர் வீரமணி தலைமை தாங்கினார்.

ymca 070114 vizhaa03

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த முனைவர்.பிரான்சிசு சவரிமுத்து சிறப்பு விருந்தினராகப் பாராட்டப்பட்டார்.

ymca 070114 vizhaa02

வரவேற்புரை  பட்டிமன்றச் செயலர் பொறி. பக்தவத்சலம்

ymca 070114 vizhaa05

 

 

 

 

 

 

 

தலைமையுரை புலவர் வீரமணி