பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00 

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

” நானும் கண்ணதாசனும் “

உரை : திரு அமுதன்

 தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு

“இளைஞர் விரும்பும் இலக்கியம்”

–    சரசுவதி

 

சீனிவாச காந்தி நிலையம், 

(Gandhi Peace Foundation)                         

அம்புசம்மாள் தெரு

ஆழ்வார்பேட்டை சென்னை 600018   

 

அனைரும் வருக!

http://ilakkiyavaasal.blogspot.in