அன்பிற்குரியீர்!

       வணக்கம். மார்ச் 13 சங்கர் உடுமலையில் படுகொலை செய்யப்பட்ட நாள். ஓராண்டு முடிகிறது. சங்கருக்கான நினைவேந்தல் இன்று

( மாசி 06, 2048 / 19.03.2017) ஞாயிறு மாலை 5 மணியளவில்

பொள்ளாச்சி நகரத்தார் மண்டபத்தில்

நடைபெற உள்ளது.

சாதிய மதிப்பு(கவுரவ)க் கொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றுக!

எனும் கோரிக்கைக்கு வலுச் சேர்த்திட நிகழ்வுக்கு அன்புரிமையுடன் அழைக்கிறேன்.

  வே.பாரதி 

        பொதுச் செயலாளர் 

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

          9865107107