தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி
நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை
நூல் வெளியீடு: பழ.நெடுமாறன்
படத்திறப்பு: கி.வேங்கடராமன்
சிறப்புரை:
பெ.மணியரசன்
நாஞ்சில் நாடன்
ஏற்புரை: முனைவர் பி.(இ)யோகீசுவரன்
அழைக்கும் அரசி பதிப்பகம்
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/03/azhaimani-varalaru1-e1552394673605.jpg)
![](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/03/azhaimani-varalaru2-e1552394768947.jpg)
Leave a Reply