வள்ளுவத்தை வாழ வைப்போம்! வாருங்கள்!

உலகத்திருக்குறள் மையம்

மழலையர்க்குத் திருக்குறள்வழியில் பெயர் சூட்டல்

 

ஐப்பசி 10, 2049 சனிக்கிழமை

27.10.2018 காலை 10.00

வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம்,

சென்னை

பெயர் சூட்டுநர்:

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

க.தமிழ்ச்செல்வன்

முனைவர் இரா.மதிவாணன்

இலக்குவனார் திருவள்ளுவன்

 

திருக்குறள் எழுச்சி மாநாடுகால்கோள் விழா

நண்பகல் 12.00

சிறப்புரை: திருக்குறள்தூயர் கு.மோகன்ராசு