கார்த்திகை 1, 2050  / நவம்பர் 17,  2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு

உலகத் தமிழ் நாள்

சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

தமிழ்த்தாய் வாழ்த்து:  இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள்

வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை

தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்!

நெறியாளர் : கவிஞர் புலவர் உ.தேவதாசு,

செயலர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர்

புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர்,

தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்

கவிஞர் உமா சுப்பிரமணியன், திரைப்படப் பாடலாசிரியர்

கவிஞர் வேணு.குணசேகரன், நிறுவனர், எழில்கலை மன்றம்

கவிஞர் வெற்றிச் செழியன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர்

கவிஞர் .பிரின்சு என்னாரெசு பெரியார், பாரதிதாசன் தமிழ்ப்பேரவை, காரைக்குடி

கவிஞர் வேல் சுபராசர், தமிழ்க்காப்புக் கழகம்

 

செந்தாமரைக் காடு பூத்தது போலே

செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

+++

உரையரங்கம்:

தொடக்கவுரை: முனைவர் மருதநாயகம்

முன்னைப் பேராசிரியர்,புதுச்சேரிப் பல்கலைக்கழகம்

சிறப்புரை : முனைவர் மோ.ப.நிருமலா இ.ஆ.ப.,

  தலைவர், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு

உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! – உரையாளர்கள்:

தமிழமைப்புகள் வாயிலாக – நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம்,

            செயலர், கி.இ.அ.(ஒய்எம்சிஏ)பட்டிமன்றம்

பொதுநல அமைப்புகள் வாயிலாக – இதழாளர் முனைவர் பா.கல்பனா

            தலைவர், மகளிர் உரிமைக் கழகம்

அரசுகள் வாயிலாக – தொழில் முயல்வோர்  எ.. இளங்கோ

            தலைவர், வடசென்னைத் தமிழ்ச்சங்கம்

சங்கங்கள் வாயிலாக- தஞ்சைத் தமிழ்ப்பித்தன்,

 தலைவர், தமிழ்ச் சங்கப்பலகை

ஊடகங்கள் வாயிலாக – முனைவர் வெ.அரங்கராசன்,

உலகத் திருக்குறள் பேரவை

மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் &

கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள்   குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:

திருமிகு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ..

பொதுச்செயலர், இந்திய உயர் அலுவலர்கள் சங்கம்

நிறைவுரை : பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

தலைவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

நன்றியுரை:  முனைவர் பா.தேவகி, தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை

அன்புடன்

தமிழ்க்காப்புக்கழகம்

தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள்

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை

இலக்குவனார் இலக்கிய இணையம்

இலக்குவனார் இலக்கியப் பேரவை

உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை

உலகத்தமிழ்க்கழகம்

உலகத்தமிழ்க்கழகம், திருநெல்வேலி

உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்

ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

கரூர் தமிழ்ச்சங்கம்

செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்

தமிழகப் புலவர் குழு

தமிழர் சுற்றம்

தமிழ் எழுச்சிப் பேரவை

தமிழ்வானம்

தலைநகரத் தமிழ்ச் சங்கம்

தனித்தமிழ்ப்பேரவை

திருக்குறள் பேரவை, கரூர்

திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம்

திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

பாவாணர் பேரவை, கரூர்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புரட்சிக்கவிஞர் பேரவை, மதுரை

புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை

புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்

மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை

வடசென்னைத் தமிழ்ச்சங்கம்

 

நிறைகுறையாச் செம்மொழியே!

நிலைபெறநீ வாழியவே!  நிலைபெறநீ வாழியவே!

கவிஞர் சீனி நைனா முகம்மது

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு