மார்கழி 18, 2051/சனவரி 2, 2021

அன்புடையீர் வணக்கம், 

பாணர் பொருநர் விறலியர் கூத்தரென

பாருலவித் திரிந்தவரை -மீண்டும்

பார் பார்க்க செய்ய வைக்க

பேரவையும் முனைந்ததிங்கே!

யாழிசைத்துப் பண்ணமைத்து

நாட்டியம் தன்னோடு கூத்தையும்

கலந்தமைத்து

இசைத்தமிழ்தனை வளர்த்த

பாணர் தம் வரலாற்றை

இலக்கியம் , தொல்லியல் சான்று வழி

ஆற்றுப்படுத்த முனைகிறார்

முனைவர் சு.பழனியப்பன்.

அவர்களின் தமிழருவியில் உளம் நனைக்க,

மார்கழி 18, 2051/சனவரி 2 ஆம் நாள் சனிக்கிழமை, கிழக்கு நேரம்  இரவு 8.30 மணிக்குக் கலந்து கொள்ளுங்கள்! 

http://tinyurl.com/fetna2020ik

2500 ஆண்டுக் காலப் பாணர்தம் தொன்று தொட்ட வரலாறு காண வாருங்கள்!

பேரவையின் முகநூல் இணைப்பில் விருப்பம் தெரிவித்துப்  பேரவை நிகழ்ச்சி குறித்த தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுமாறு   அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

https://www.facebook.com/fetnaconvention

இதற்கு முந்தைய இலக்கியக் கூட்டங்களின் காணொளியைக் கீழ்க் காணும் இணைப்பில் சென்று பார்க்கலாம்

https://www.youtube.com/playlist?list=PLQkQAGwIwW5SVO0XzO4LlP9jQMIOuXOzc