தமிழே விழி!                                           தமிழா விழி!

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414)

மலர்க்கொடி வெளியீட்டகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ்க்காப்புக் கழகம்

என்னூல் திறனரங்கம் 3  

இலக்குவனார் திருவள்ளுவனின்

‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’

நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம்

கூட்ட எண் Meeting ID: 864 136 8094 

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரும் ஞாயிறு தை 22/05.02.2053 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கும்.