உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர். (திருவள்ளுவர், திருக்குறள் 1033)

தமிழர் திருநாள்

திருவள்ளுவர் புத்தாண்டு

வாழ்த்தரங்கம்

 

தமிழே விழி !                                                                                                தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

இணைய உரையரங்கம்:

மார்கழி 25, 2052 ஞாயிறு 09.01.2022

காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: செல்வி வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

கவியுரை:

பாவலர் மு.இராமச்சந்திரன், தலைவர்,  தமிழ்த் தன்னுரிமை இயக்கம்

கவிஞர் முனைவர் கோ.கலைவேந்தன், தலைவர், அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் மன்றம்

புலவர்.பழ.தமிழாளன், இயக்குநர், பைந்தமிழியக்கம்

 புலவர் அ. துரையரசி

முனைவர் தாமரை, தலைவர், திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம்

சிறப்புரை:  முனைவர் முகிலை இராசபாண்டியன்

மேனாள் பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி 

அன்புடன் 

தமிழ்க்காப்புக்கழகம்  &  இலக்குவனார் இலக்கிய இணையம்