தமிழே விழி !                                                                    தமிழா விழி!

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: கார்த்திகை 18, 2053 ஞாயிறு 04.12.2022  காலை 10.00

“தமிழும் நானும்” – உரையாளர்கள்:

முனைவர் வீ.சந்திரன்,

மேனாள்  சட்டத்தமிழ் இயக்குநர்

திருவாட்டி ஒ.பா.சாந்தி நடராசன்,

சட்ட மொழிபெயர்ப்பாளர்   

முனைவர் மு.முத்துவேலு,

உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                           

வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி

லைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் கு.பாலாசி

பதிவு இணைப்பு:  தோழர் மகிழன்